பள்ளி பயின்றதொரு காலம்…

வீட்டுக்கு எதிரே இருக்கிறது இந்தப் பள்ளிக்கூடம். 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எங்கள் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி அமைய முயற்சி செய்தவர்களில் அப்பாவும் ஒருவர். அதில்தான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பள்ளியைச் சுற்றிலும் சுவர்கள் இருக்காது. விளையாட்டுத் திடலில் ஆடுகளும், மாடுகளும் …

பள்ளி பயின்றதொரு காலம்… Read More