கல்விக் கண்ணை மூடலாமோ?

நவீன தொழில்நுட்பம் மற்றும் எல்லையில்லா கண்டுபிடிப்புகளால் மனிதன் நாகரிகத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டதாகக் கூறப்படும் இந்த காலக்கட்டத்தில்தான் சமூக அவலங்களும் றெக்கைக்கட்டி பறக்கின்றன. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கல்விக்கூடங்களில் துப்பாக்கிச் சப்தம் கேட்பது சாதாரணமாகிவிட்டது. தற்போது நமது தமிழகத்திலும் கல்வி நிலையங்கள் …

கல்விக் கண்ணை மூடலாமோ? Read More